0056 – தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
திருக்குறள் | 0056 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | இல்லறவியல். |
அதிகாரம் | வாழ்க்கைத் துணைநலம். |
குறள் | தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண். |
மு.வ உரை | கற்பு நெறியில் தன்னையும் காத்துக்கொண்டு, தன்கணவனையும் காப்பாற்றி, தகுதியமைந்த புகழையும் காத்து உறுதி தளராமல் வாழ்கின்றவளே பெண். |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |