0078 – அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
திருக்குறள் | 0078 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | இல்லறவியல். |
அதிகாரம் | அன்புடைமை |
குறள் | அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரந்தளிர்த் தற்று. |
மு.வ உரை | அகத்தில் அன்பு இல்லாமல் வாழும் உயிர் வாழக்கை வளமற்ற பாலைநிலத்தில் பட்டமரம் தளிர்த்தாற் போன்றது. |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |