0088 – பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
திருக்குறள் | 0088 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | இல்லறவியல் |
அதிகாரம் | விருந்தோம்பல் |
குறள் | பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி வேள்வி தலைப்படா தார். |
மு.வ உரை | விருந்தினரை ஓம்பி அந்த வேள்வியில் ஈடுபடாதவர் பொருள்களை வருந்திக்காத்துப் (பின்பு இழந்து) பற்றுக்கொடு இழந்தோமே என்று இரங்குவர். |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |