0270 – இலர்பல ராகிய காரணம் நோற்பார்
திருக்குறள் | 0270 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | துறவறவியல் |
அதிகாரம் | தவம் |
குறள் | இலர்பல ராகிய காரணம் நோற்பார் சிலர்பலர் நோலா தவர். |
மு.வ உரை | ஆற்றல் இல்லாதவர் பலராக உலகில் இருப்பதற்குக் காரணம் தவம் செய்கின்றவர் சிலராகவும், செய்யாதவர் பலராகவும் இருப்பதே ஆகும். |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |