0406 – உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
திருக்குறள் | 0406 |
குறள் பால் | பொருட்பால் |
குறள் இயல் | அரசியல் |
அதிகாரம் |
கல்லாமை |
குறள் | உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக் களரனையர் கல்லா தவர். |
மு.வ உரை | கல்லாதவர் உயிரோடிருக்கின்றனர் என்று சொல்லப்படும் அளவினரே அல்லாமல் ஒன்றும் விளையாத களர் நிலத்திற்கு ஒப்பாவர். |
ஆடியோ | ( ) |
வீடியோ | ( ) |