0405 – கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
திருக்குறள் | 0405 |
குறள் பால் | பொருட்பால் |
குறள் இயல் | அரசியல் |
அதிகாரம் |
கல்லாமை |
குறள் | கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து சொல்லாடச் சோர்வு படும். |
மு.வ உரை | கல்லாதவன் ஒருவன் தன்னைத்தான் மகிழ்ந்து பேசும் மதிப்பு ( கற்றவரிடம்) கூடிபேசும் போது அப்பேசினால் கெடும். |
ஆடியோ | ( ) |
வீடியோ | ( ) |