0111 – தகுதி எனவொன்று நன்றே பகுதியால்
திருக்குறள் | 0111 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | இல்லறவியல் |
அதிகாரம் | நடுவு நிலைமை |
குறள் | தகுதி எனவொன்று நன்றே பகுதியால் பாற்பட்டு ஒழுகப் பெறின். |
மு.வ உரை | அந்தந்தப் பகுதிதோறும் முறையோடு பொருந்தி ஒழுகப்பெற்றால், நடுவுநிலைமை என்று கூறப்படும் அறம் நன்மையாகும். |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |