0116 – கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
திருக்குறள் | 0116 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | இல்லறவியல் |
அதிகாரம் | நடுவு நிலைமை |
குறள் | கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம் நடுவொரீஇ அல்ல செயின். |
மு.வ உரை | தன் நெஞ்சம் நடுவுநிலை நீங்கித் தவறு செய்ய நினைக்குமாயின், நான் கெடப்போகின்றேன் என்று ஒருவன் அறிய வேண்டும். |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |