0382 – அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்

திருக்குறள் 0382
குறள் பால் பொருட்பால்
குறள் இயல் அரசியல்
அதிகாரம் இறைமாட்சி
குறள் அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தர்க் கியல்பு.
மு.வ உரை அஞ்சாமை, ஈகை , அறிவுடைமை, ஊக்கமுடைமை இந்த நான்கு பண்புகளும் குறைவு படாமல் இருத்தலே அரசனுக்கு இயல்பாகும்.
ஆடியோ ( )
வீடியோ ( )