0382 – அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
திருக்குறள் | 0382 |
குறள் பால் | பொருட்பால் |
குறள் இயல் | அரசியல் |
அதிகாரம் | இறைமாட்சி |
குறள் | அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தர்க் கியல்பு. |
மு.வ உரை | அஞ்சாமை, ஈகை , அறிவுடைமை, ஊக்கமுடைமை இந்த நான்கு பண்புகளும் குறைவு படாமல் இருத்தலே அரசனுக்கு இயல்பாகும். |
ஆடியோ | ( ) |
வீடியோ | ( ) |