0130 – கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
திருக்குறள் | 0130 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | இல்லறவியல் |
அதிகாரம் | அடக்கமுடைமை |
குறள் | கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து. |
மு.வ உரை | சினம் தோன்றாமல் காத்து, கல்வி கற்று, அடக்கமுடையவனாக இருக்க வல்லவனுடைய செவ்வியை, அவனுடைய வழியில் சென்று அறம் பார்த்திருக்கும். |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |