0134 – மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
திருக்குறள் | 0134 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | இல்லறவியல் |
அதிகாரம் | ஒழுக்கமுடைமை |
குறள் | மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கங் குன்றக் கெடும். |
மு.வ உரை | கற்ற மறைப் பொருளை மறந்தாலும் மீண்டும் அதனை ஓதிக் கற்றுக் கொள்ள முடியும்; ஆனால் மறை ஓதுவனுடைய குடிப்பிறப்பு, ஒழுக்கம் குன்றினால் கெடு்ம். |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |