0147 – அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள்
திருக்குறள் | 0147 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | இல்லறவியல் |
அதிகாரம் | பிறனில் விழையாமை |
குறள் | அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள் பெண்மை நயவா தவன். |
மு.வ உரை | அறத்தின் இயல்போடு பொருந்தி இல்வாழ்க்கை வாழ்பவன், பிறனுக்கு உரிமையானவளின் பெண் தன்மையை விரும்பாதவனே. |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |