0149 – நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்
திருக்குறள் | 0149 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | இல்லறவியல் |
அதிகாரம் | பிறனில் விழையாமை |
குறள் | நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின் பிறர்க்குரியாள் தோள்தோயா தார். |
மு.வ உரை | கடல் சூழ்ந்த உலகத்தில் நன்மைக்கு உரியவர் யார் என்றொல் பிறனுக்கு உரிமையானவளின் தோளைப் பொருந்தாதவரே ஆவர். |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |