0354 – ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே

திருக்குறள் 0354
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் துறவறவியல்
அதிகாரம் மெய்யுணர்தல்
குறள் ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர்வு இல்லா தவர்க்கு.
மு.வ உரை மெய்யுணர்வு இல்லாதவர்க்கு ஐந்து புலன்களின் வேறுபாட்டால் வளர்ந்த ஐந்து வகை உணர்வும் முற்றப்பெற்ற போதிலும் பயன் இல்லை.
ஆடியோ ( )
வீடியோ ( )