0264 – ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
திருக்குறள் | 0264 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | துறவறவியல் |
அதிகாரம் | தவம் |
குறள் | ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும் எண்ணின் தவத்தான் வரும். |
மு.வ உரை | தீமை செய்யும் பகைவரை அடக்குதலும் நன்மை செய்யும் நண்பரை உயர்த்துதலும் நினைத்த அளவில் தவத்தின் வலிமையால் உண்டாகும். |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |