0157 – திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
திருக்குறள் | 0157 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | இல்லறவியல் |
அதிகாரம் | பொறையுடைமை |
குறள் | திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து அறனல்ல செய்யாமை நன்று. |
மு.வ உரை | தகுதி அல்லாதவைகளைத் தனக்குப் பிறர் செய்த போதிலும், அதனால், அவர்க்கு வரும் துன்பத்திற்காக நொந்து, அறம் அல்லாதவைகளைச் செய்யாதிருத்தல் நல்லது. |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |