0159 – துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்
திருக்குறள் | 0159 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | இல்லறவியல் |
அதிகாரம் | பொறையுடைமை |
குறள் | துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய் இன்னாச்சொல் நோற்கிற் பவர். |
மு.வ உரை | வரம்பு கடந்து நடப்பவரின் வாயில் பிறக்கும் கொடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்பவர், துறந்தவரைப் போலத் தூய்மையானவர் ஆவர். |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |