0161 – ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
திருக்குறள் | 0161 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | இல்லறவியல் |
அதிகாரம் | அழுக்காறாமை |
குறள் | ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து அழுக்காறு இலாத இயல்பு. |
மு.வ உரை | ஒருவன் தன் நெஞ்சில் பொறாமை இல்லாமல் வாழும் இயல்பைத் தனக்கு உரிய ஒழுக்க நெறியாகக் கொண்டு போற்ற வேண்டும் |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |