0167 – அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
திருக்குறள் | 0167 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | இல்லறவியல் |
அதிகாரம் | அழுக்காறாமை |
குறள் | அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள் தவ்வையைக் காட்டி விடும். |
மு.வ உரை | பொறாமை உடையவனைத் திருமகள் கண்டு பொறாமைப்பட்டுத் தன் தமக்கைக்கு அவனைக் காட்டி நீங்கி விடுவாள். |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |