0393 – கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
திருக்குறள் | 0393 |
குறள் பால் | பொருட்பால் |
குறள் இயல் | அரசியல் |
அதிகாரம் |
கல்வி |
குறள் | கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர். |
மு.வ உரை | கண்ணுடையவர் என்றுக் கூறப்படுபவர் கற்றவரே, கல்லாதவர் முகத்தில் இரண்டுப் புண் உடையவர் ஆவார். |
ஆடியோ | ( ) |
வீடியோ | ( ) |