0392 – எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
திருக்குறள் | 0392 |
குறள் பால் | பொருட்பால் |
குறள் இயல் | அரசியல் |
அதிகாரம் |
கல்வி |
குறள் | எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு.. |
மு.வ உரை | எண் என்று சொல்லப்படுவன எழுத்து என்று சொல்லப்படுவன ஆகிய இரு வகைக் கலைகளையும் வாழும் மக்களுக்குக் கண்கள் என்று கூறுவர். |
ஆடியோ | ( ) |
வீடியோ | ( ) |