0257 – உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
திருக்குறள் | 0257 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | துறவறவியல் |
அதிகாரம் | புலான்மறுத்தல் |
குறள் | உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன் புண்ணது உணர்வார்ப் பெறின். |
மு.வ உரை | புலால் உண்ணாமலிருக்க வேண்டும், ஆராய்ந்து அறிவாரைப் பெற்றால், அப் புலால் வேறோர் உயிரின் புண் என்பதை உணரலாம். |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |