0480 – உளவரை தூக்காத ஒப்புர வாண்மை
திருக்குறள் | 0480 |
குறள் பால் | பொருட்பால் |
குறள் இயல் | அரசியல் |
அதிகாரம் |
வலியறிதல் |
குறள் | உளவரை தூக்காத ஒப்புர வாண்மை வளவரை வல்லைக் கெடும். |
மு.வ உரை | தனக்கு பொருள் உள்ள அளவை ஆராயாமல் மேற்கொள்ளும் ஒப்புரவினால், ஒருவனுடைய செல்வத்தின் அளவு விரைவில் கெடும். |
ஆடியோ | ( ) |
வீடியோ | ( ) |