0479 – அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
திருக்குறள் | 0479 |
குறள் பால் | பொருட்பால் |
குறள் இயல் | அரசியல் |
அதிகாரம் |
வலியறிதல் |
குறள் | அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும். |
மு.வ உரை | பொருளின் அளவு அறிந்து வாழாதவனுடைய வாழ்க்கை (பல வளமும்) இருப்பது போல் தோன்றி இல்லாமல் மறைந்து கெட்டு விடும். |
ஆடியோ | ( ) |
வீடியோ | ( ) |