0391 – கற்க கசடறக் கற்பவை கற்றபின்
திருக்குறள் | 0391 |
குறள் பால் | பொருட்பால் |
குறள் இயல் | அரசியல் |
அதிகாரம் |
கல்வி |
குறள் | கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. |
மு.வ உரை | கல்வி கற்க நல்ல நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும், அவ்வாறு கற்ற பிறகு, கற்ற கல்விக்கு தக்கவாறு நெறியில் நிற்க வேண்டும். |
ஆடியோ | ( ) |
வீடியோ | ( ) |