0326 – கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்
திருக்குறள் | 0326 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | துறவறவியல் |
அதிகாரம் | கொல்லாமை |
குறள் | கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல் செல்லாது உயிருண்ணுங் கூற்று. |
மு.வ உரை | கொல்லாத அறத்தை மேற்கொண்டு நடக்கின்றவனுடைய வாழ்நாளின் மேல், உயிரைக்கொண்டு செல்லும் கூற்றுவனும் செல்லமாட்டான். |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |