0313 – செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
திருக்குறள் | 0313 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | துறவறவியல் |
அதிகாரம் | இன்னாசெய்யாமை |
குறள் | செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின் உய்யா விழுமந் தரும். |
மு.வ உரை | தான் ஒன்றும் செய்யாதிருக்கத் தனக்குத் தீங்கு செய்தவர்க்கும் துன்பமானாவற்றைச் செய்தால் செய்தபிறகு தப்பமுடியாத துன்பத்தையே கொடுக்கும். |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |