0417 – பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந்

திருக்குறள் 0417
குறள் பால் பொருட்பால்
குறள் இயல் அரசியல்
அதிகாரம்

கேள்வி

குறள் பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந்
தீண்டிய கேள்வி யவர்.
மு.வ உரை நுட்பமாக உணர்ந்து நிறைந்த கேள்வியறிவை உடையவர், ( ஒரு கால் பொருள்களைத்) தவறாக உணர்ந்திருந்தாலும் பேதைமையானவற்றைச் சொல்லார்.
ஆடியோ ( )
வீடியோ ( )