0417 – பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந்
திருக்குறள் | 0417 |
குறள் பால் | பொருட்பால் |
குறள் இயல் | அரசியல் |
அதிகாரம் |
கேள்வி |
குறள் | பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந் தீண்டிய கேள்வி யவர். |
மு.வ உரை | நுட்பமாக உணர்ந்து நிறைந்த கேள்வியறிவை உடையவர், ( ஒரு கால் பொருள்களைத்) தவறாக உணர்ந்திருந்தாலும் பேதைமையானவற்றைச் சொல்லார். |
ஆடியோ | ( ) |
வீடியோ | ( ) |