0394 – உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
திருக்குறள் | 0394 |
குறள் பால் | பொருட்பால் |
குறள் இயல் | அரசியல் |
அதிகாரம் |
கல்வி |
குறள் | உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே புலவர் தொழில். |
மு.வ உரை | மகிழும் படியாகக் கூடிபழகி (இனி இவரை எப்போது காண்போம் என்று ) வருந்தி நினைக்கும் படியாகப் பிரிதல் புலவரின் தொழிலாகும். |
ஆடியோ | ( ) |
வீடியோ | ( ) |