0395 – உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
திருக்குறள் | 0395 |
குறள் பால் | பொருட்பால் |
குறள் இயல் | அரசியல் |
அதிகாரம் |
கல்வி |
குறள் | உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார் கடையரே கல்லா தவர். |
மு.வ உரை | செல்வர் முன் வறியவர் நிற்பது போல் (கற்றவர்முன்) ஏங்கித் தாழ்ந்து நின்றும் கல்விக் கற்றவரே உயர்ந்தவர், கல்லாதவர் இழிந்தவர். |
ஆடியோ | ( ) |
வீடியோ | ( ) |