0347 – பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
திருக்குறள் | 0347 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | துறவறவியல் |
அதிகாரம் | துறவு |
குறள் | பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப் பற்றி விடாஅ தவர்க்கு. |
மு.வ உரை | யான் எனது என்னும் இருவகைப் பற்றுக்களையும் பற்றிக் கொண்டுவிடாத வரை, துன்பங்களும் விடாமல் பற்றிக்கொள்கின்றன. |
ஆடியோ | ( ) |
வீடியோ | ( ) |