0176 – அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்
திருக்குறள் | 0176 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | இல்லறவியல் |
அதிகாரம் | வெஃகாமை |
குறள் | அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப் பொல்லாத சூழக் கெடும். |
மு.வ உரை | அருளை விரும்பி அறநெறியில் நின்றவன், பிறனுடைய பொருளை விரும்பிப் பொல்லாத குற்றங்களை எண்ணினால் கெடுவான். |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |