0218 – இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
திருக்குறள் | 0218 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | இல்லறவியல் |
அதிகாரம் | ஒப்புரவறிதல் |
குறள் | இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார் கடனறி காட்சி யவர். |
மு.வ உரை | ஒப்புரவு அறிந்து ஒழுதலாகியத் தன் கடமை அறிந்த அறிவை உடையவர், செல்வ வளம் இல்லாத காலத்திலும் ஒப்புரவுக்குத் தளர மாட்டார். |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |