0237 – புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
திருக்குறள் | 0237 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | இல்லறவியல் |
அதிகாரம் | புகழ் |
குறள் | புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை இகழ்வாரை நோவது எவன். |
மு.வ உரை | தமக்குப் புகழ் உண்டாகுமாறு வாழமுடியாதவர் தம்மைத் தாம் நொந்து கொள்ளாமல் தம்மை இகழ்கின்றவரை நொந்து கொள்ளக் காரணம் என்ன?. |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |