0245 – அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும்
திருக்குறள் | 0245 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | துறவறவியல் |
அதிகாரம் | அருளுடைமை |
குறள் | அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும் மல்லன்மா ஞாலங் கரி. |
மு.வ உரை | அருளுடையவராக வாழ்கின்றவர்களுக்குத் துன்பம் இல்லை, காற்று இயங்குகின்ற வளம் பெரிய உலகத்தில் வாழ்வோரே இதற்குச் சான்று ஆவர். |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |