0246 – பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
திருக்குறள் | 0246 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | துறவறவியல் |
அதிகாரம் | அருளுடைமை |
குறள் | பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி அல்லவை செய்தொழுகு வார். |
மு.வ உரை | அருள் இல்லாதவராய் அறமல்லாதவைகளைச் செய்து நடப்பவர்களை, உறுதிப்பொருளாகிய அறத்திலிருந்து நீங்கித் தம் வாழ்க்கையின் குறிக்கோளை மறந்தவர் என்பார். |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |