0253 – படைகொண்டார் நெஞ்சம்போல் நன்னூக்காது ஒன்றன்
திருக்குறள் | 0253 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | துறவறவியல் |
அதிகாரம் | புலான்மறுத்தல் |
குறள் | படைகொண்டார் நெஞ்சம்போல் நன்னூக்காது ஒன்றன் உடல்சுவை உண்டார் மனம். |
மு.வ உரை | ஓர் உயிரின் உடம்பைச் சுவையாக உண்டவரின் மனம் கொலைக்கருவியைக் கையில் கொண்டவரின் நெஞ்சம் போல் நன்மையாகி அருளைப் போற்றாது. |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |