0253 –  படைகொண்டார் நெஞ்சம்போல் நன்னூக்காது ஒன்றன்

திருக்குறள் 0253
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் துறவறவியல்
அதிகாரம் புலான்மறுத்தல்
குறள் படைகொண்டார் நெஞ்சம்போல் நன்னூக்காது ஒன்றன்
உடல்சுவை உண்டார் மனம்.
மு.வ உரை ஓர் உயிரின் உடம்பைச் சுவையாக உண்டவரின் மனம் கொலைக்கருவியைக் கையில் கொண்டவரின் நெஞ்சம் போல் நன்மையாகி அருளைப் போற்றாது.
ஆடியோ [ ]
வீடியோ [ ]