0254 – அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்

திருக்குறள் 0254
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் துறவறவியல்
அதிகாரம் புலான்மறுத்தல்
குறள் அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்
பொருளல்ல தவ்வூன் தினல்.
மு.வ உரை அருள் எது என்றால் ஓர் உயிரையும் கொல்லாமலிருத்தல் அருளல்லாது எது என்றால் உயிர்களைக்கொள்ளுதல் அதன் உடம்பைத் தின்னுதல் அறம் அல்லாதது.
ஆடியோ [ ]
வீடியோ [ ]