0260 – கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
திருக்குறள் | 0260 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | துறவறவியல் |
அதிகாரம் | புலான்மறுத்தல் |
குறள் | கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிருந் தொழும். |
மு.வ உரை | ஓருயிரையும் கொல்லாமல் புலால் உண்ணாமல் வாழ்கின்றவனை உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும். |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |