0427 – அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
திருக்குறள் | 0427 |
குறள் பால் | பொருட்பால் |
குறள் இயல் | அரசியல் |
அதிகாரம் |
அறிவுடைமை |
குறள் | அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார் அஃதறி கல்லா தவர். |
மு.வ உரை | அறிவுடையோர் எதிர்காலத்தில் நிகழப்போவதை முன்னே எண்ணி அறியவல்லார், அறிவில்லாதவர் அதனை அறிய முடியாதவர். |
ஆடியோ | ( ) |
வீடியோ | ( ) |