0399 – தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
திருக்குறள் | 0399 |
குறள் பால் | பொருட்பால் |
குறள் இயல் | அரசியல் |
அதிகாரம் |
கல்வி |
குறள் | தாமின் புறுவது உலகின் புறக்கண்டு காமுறுவர் கற்றறிந் தார். |
மு.வ உரை | தாம் இன்புறுவதற்குக் காரணமான கல்வியால் உலகமும் இன்புறுவதைக் கண்டு, கற்றறிந்த அறிஞர் மேன்மேலும் (அக் கல்வியையே) விரும்புவர். |
ஆடியோ | ( ) |
வீடியோ | ( ) |