0261 – உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை

திருக்குறள் 0261
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் துறவறவியல்
அதிகாரம்  தவம்
குறள் உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு.
மு.வ உரை தான் பெற்ற துன்பத்தைப் பொறுத்தலும் மற்ற உயிர்களுக்குத் துன்பம் செய்யாதிருத்தலும் ஆகியவைகளே தவத்திற்கு வடிவமாகும்.
ஆடியோ [ ]
வீடியோ [ ]