0261 – உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
திருக்குறள் | 0261 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | துறவறவியல் |
அதிகாரம் | தவம் |
குறள் | உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை அற்றே தவத்திற் குரு. |
மு.வ உரை | தான் பெற்ற துன்பத்தைப் பொறுத்தலும் மற்ற உயிர்களுக்குத் துன்பம் செய்யாதிருத்தலும் ஆகியவைகளே தவத்திற்கு வடிவமாகும். |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |