0274 – தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து
திருக்குறள் | 0274 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | துறவறவியல் |
அதிகாரம் | கூடாவொழுக்கம் |
குறள் | தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று. |
மு.வ உரை | தவக்கோலத்தில் மறைந்து கொண்டு தவம் அல்லாத தீயச்செயல்களைச் செய்தல், புதரில் மறைந்து கொண்டு வேடன் பறவைகளை வலைவீசிப் பிடித்தலைப் போன்றது. |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |