0278 – மனத்தது மாசாக மாண்டார் நீராடி
திருக்குறள் | 0278 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | துறவறவியல் |
அதிகாரம் | கூடாவொழுக்கம் |
குறள் | மனத்தது மாசாக மாண்டார் நீராடி மறைந்தொழுகு மாந்தர் பலர். |
மு.வ உரை | மனத்தில் மாசு இருக்க, தவத்தால் மாண்பு பெற்றவரைப்போல், நீரில் மறைந்து நடக்கும் வஞ்சனை உடைய மாந்தர் உலகில் பலர் உள்ளனர். |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |