0281 – எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்
திருக்குறள் | 0281 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | துறவறவியல் |
அதிகாரம் | கள்ளாமை |
குறள் | எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும் கள்ளாமை காக்கதன் நெஞ்சு. |
மு.வ உரை | பிறரால் இகழப்படால் வாழ விரும்புகிறவன், எத்தன்மையானப் பொருளையும் பிறரிடமிருந்து வஞ்சித்துக்கொள்ள எண்ணாதபடி தன் நெஞ்சைக் காக்க வேண்டும். |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |