0024 – உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
திருக்குறள் | 0024 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | பாயிரவியல் |
அதிகாரம் | நீத்தார் பெருமை |
குறள் | உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான் வரனென்னும் வைப்பிற்கோர் வித்தது. |
மு.வ உரை | அறிவு என்னும் கருவியினால் ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கி காக்க வல்லவன், மேலான வீட்டிற்கு விதை போன்றவன். |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |