0389 – செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
திருக்குறள் | 0389 |
குறள் பால் | பொருட்பால் |
குறள் இயல் | அரசியல் |
அதிகாரம் | இறைமாட்சி |
குறள் | செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன் கவிகைக்கீழ்த் தங்கும் உலகு. |
மு.வ உரை | குறைகூறுவோறின் சொற்களைக் செவிகைக்கும் நிலையிலும் பொறுக்கின்ற பண்பும் உடைய அரசனது குடைநிழலில் உலகம் தங்கும். |
ஆடியோ | ( ) |
வீடியோ | ( ) |