0283 – களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
திருக்குறள் | 0283 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | துறவறவியல் |
அதிகாரம் | கள்ளாமை |
குறள் | களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து ஆவது போலக் கெடும். |
மு.வ உரை | களவு செய்து பொருள் கொள்வதால் உண்டாகிய ஆக்கம் பெருகுவது போல் தோன்றி இயல்பாக இருக்க வேண்டிய அளவையும் கடந்து கெட்டு விடும். |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |