0286 – அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்
திருக்குறள் | 0286 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | துறவறவியல் |
அதிகாரம் | கள்ளாமை |
குறள் | அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண் கன்றிய காத லவர். |
மு.வ உரை | களவு செய்து பிறர் பொருள் கொள்ளுதலில் மிக்க விருப்பம் உடையவர், அளவு (சிக்கனம்) போற்றி வாழும் நெறியில் நின்று ஒழுக மாட்டார். |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |