0291 – வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
திருக்குறள் | 0291 |
குறள் பால் | அறத்துப்பால் |
குறள் இயல் | துறவறவியல் |
அதிகாரம் | வாய்மை |
குறள் | வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல். |
மு.வ உரை | வாய்மை என்று கூறப்படுவது எது என்றால், அது மற்றவர்க்கு ஒரு சிறிதும் தீங்கு இல்லாத சொற்களைக் சொல்லுதல் ஆகும். |
ஆடியோ | [ ] |
வீடியோ | [ ] |